செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

சீரியலில் என்ட்ரியாகும் சந்திரமுகி நடிகை

பொதிகை தொலைக்காட்சியில் வரவிருக்கும் அத்தனை புதிய் தொடர்களும் டிஆர்பி வரிசையில் முன்னிலை பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ad

news-details

பொதிகை தொலைக்காட்சி HD வடிவில் ஒளிபரப்பாக இருக்கிறது. மீண்டும் புத்துயிர் பெற இருக்கும் பொதிகையில் பல புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அந்த வரிசையில் ராதிகா சரத்குமார் நடிப்பில் `ராடான்' தயாரிப்பில் `தாயம்மா குடும்பத்தார்' என்கிற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தத் தொடரில் 'சந்திரமுகி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை பொம்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்து மற்றொரு தொடரில் சில வருடங்களுக்குப் பிறகு நடிகை சுகன்யா நடிக்கிறார். பொதிகை தொலைக்காட்சியில் வரவிருக்கும் அத்தனை புதிய் தொடர்களும் டிஆர்பி வரிசையில் முன்னிலை பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரேஷ்மா 'பாக்கியலட்சுமி' தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொடரில் அவரது நடிப்பு மக்கள் மத்தியில் வெகுவாகப் பேசப்பட்ட ஒன்றுதான். தவிர, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சீதா ராமன்' தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் பிஸி ஷெட்டியூல் காரணமாக இரண்டில் ஒரு தொடரில் மட்டும் தொடரவிருப்பதாக முடிவெடுத்துள்ளாராம். அது குறித்து விரைவிலேயே அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மணி சந்திரா. நடன இயக்குனராக மக்களிடையே பரிச்சயமானவர். அந்த வீட்டினுள் மக்களிடையே பாராட்டு பெற்ற போட்டியாளர்களுள் இவரும் ஒருவர். ரன்னர் அப் பட்டத்தை வென்றவர் அந்த வீட்டிலிருந்து வெளியேறியதும் டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான சாண்டியைச் சந்தித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'குருநாதா' என்கிற கேப்ஷனுடன் பதிவேற்றியிருக்கிறார்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments